கொடைக்கானலில் திடீர் மழையால் மண் சரிவு ஏற்படும் அபாயம்

திண்டுக்கல்: கொடைக்கானல் பகுதியில் இன்று பெய்த திடீர் கனமழையால், அடுக்கம் – பெரியகுளம் சாலையில் பாறைக்கற்கள் உருண்டு விழுந்தன. மண் சரிவு அபாயம் நிலவியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related posts

நான்முதல்வன் திட்டத்துடன் இணைந்து, நடத்தப்பட்ட பொது நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் முழுமையான தரவரிசைப்பட்டியல் நாளை வெளியாகிறது

சாம்சங் விவகாரம்: அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு

திமுக ஆட்சியில் தள்ளுபடி மானியத் திட்டத்துக்காக ரூ.1,010.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் காந்தி பதிலடி