கொடைக்கானலில் சட்ட விரோதமாக வெடி பொருட்களை பதுக்கி விற்ற 3 பேர் கைது..!!

திண்டுக்கல்: கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் சட்ட விரோதமாக வெடி பொருட்களை பதுக்கி விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நந்தவனப்பட்டியைச் சேர்ந்த சரவணக்குமார், வேல்முருகன், கோவிந்தராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஜெலட்டின் குச்சிகள், 20க்கும் மேற்பட்ட டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 7 பேர் கைது

பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை