மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீரை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு

ஈரோடு: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 12,000 கன அடி நீரை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் குறுவை பயிர் சாகுபடி, ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் கடந்த 17 முதல் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Related posts

மூடநம்பிக்கை செயல்கள் பள்ளிகளில் நடக்காமல் அரசு தடுக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு; எம்.ஆர்.விஜயபாஸ்கர் தம்பி மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு: 2 நாள் விசாரணை முடிந்தது

தமிழன் தலைநிமிர்ந்து வாழ்வான் என்பதன் அடையாளம் நீங்கள்: அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு