மருந்தகத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

சென்னை: பள்ளிக்கரணை ஆயில் மில் பகுதியில் உள்ள மருந்தகத்தில் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பணம் மர்ம கும்பல் பறித்துள்ளது. மருந்தகத்தில் புகுந்த 3 பேர் கொண்ட கும்பல், ஊழியர் கோகுலிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.15,000 பறித்துள்ளனர். மருந்தகம் அளித்த புகாரின் பேரில் பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

நாட்றம்பள்ளி அருகே 10 ஆண்டுகளாக எரியாத உயர் கோபுர மின்விளக்கு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்தவர்கள் 57 பேர் மீட்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கைப்பற்றப்பட்ட 1,156 கிலோ புகையிலை பொருட்கள் அழிப்பு