கத்தியை வைத்து இன்ஸ்டாவில் ரீல்ஸ்: இளைஞர் கைது

சென்னை: இன்ஸ்டாகிராமில் கத்தியை வைத்து ரீல்ஸ் வெளியிட்ட சென்னை கொளத்தூரைச் சேர்ந்த இளைஞர் சந்துரு (19) கைது செய்யப்பட்டார். ஐபி எண்ணை வைத்து வீடியோ வெளியிட்டவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் இளைஞர் சந்துரு கைது கைதாகினார். வழக்கில் சந்துருவுடன் சேர்ந்து ரீல்ஸ் வெளியிட்ட ரஞ்சித் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

மழைக்கால மீட்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக 10,000 பேருக்கு பயிற்சி அளிக்க பேரிடர் மேலாண்மைத்துறை திட்டம்..!!

சென்னை கிண்டியில் உள்ள பூங்கா மற்றும் பண்ணை பார்வையாளர்களுக்காக நாளை திறக்கப்படும் என அறிவிப்பு

சென்னையில் வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளம் ஏற்பட்டால் மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி