கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் பணிகளை உடனே தொடங்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் பணிகளை உடனே தொடங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கிளாம்பாக்கத்திற்கு சென்னையில் இருந்து செல்ல போதிய வசதியின்றி மக்கள் சிரமமடைகின்றனர். விமான நிலையம்- கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் பணிகளை தமிழக அரசு தொடங்காதது வருத்தம் தருகிறது என அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!