கே.கே.நகரில் முன் விரோதம் காரணமாக மண்ணெண்ணெய் குண்டுகள் வீச்சு: போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை கே.கே.நகரில் முன் விரோதம் காரணமாக சதீஸ் என்பவர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டுகள் வீச்சு நடைப்பெற்றுள்ளது. மண்ணெண்ணெய் குண்டுகள் வீச்சு தொடர்பாக விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்பீடு ஹரிஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக சதீஸ் என்பவர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டுகள் வீசப்பட்டதாக போலீஸ் தகவல் அளித்துள்ளது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி