கேகே நகரில் மழைநீரை அகற்றும் பணி தீவிரம்..!!

சென்னை: சென்னை கேகே நகர் பாரதிதாசன் காலனியில் தேங்கியிருந்த மழைநீரை அகற்றும் பணி தீவிரமடைந்துள்ளது. கே.கே. நகரில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கியுள்ளனர்.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு