சென்னை கிண்டி கத்திப்பாரா பாலத்தில் இருந்து குதித்து 30 வயது இளைஞர் தற்கொலை..!!

சென்னை: சென்னை கிண்டி அருகே உள்ள கத்திப்பாரா பாலத்தில் இருந்து குதித்து 30 வயது இளைஞர் தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 50 அடி உயரத்தில் இருந்து குதித்ததாக கூறப்படும் நிலையில் நிகழ்விடத்திலேயே இளைஞர் உயிரிழந்தார். பரபரப்பாக காணப்படும் கத்திப்பாரா மேம்பாலம் அருகே நடந்த உயிரிழப்பால் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இளைஞர் தற்கொலையா? அல்லது வாகனம் மோதி கீழே விழுந்து உயிரிழந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகளை பற்றி அவதூறாக பேசிய மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு கைது

சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்: கோயில்களில் திரளான பக்தர்கள் சிறப்பு வழிபாடு

பிஎன்ஒய் மெலன் வங்கி அலுவலர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: வங்கி சேவைகள் மேம்படுத்துவது குறித்து ஆலோசனை