கீழ்பவானி கால்வாயில் நீர் திறக்க கோரிக்கை..!!

ஈரோடு: கீழ்பவானி கால்வாயில் ஆகஸ்ட் 15-ம் தேதி நீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஈரோடு வெண்டிபாளையம் கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளரை சந்தித்து விவசாயிகள் மனு அளித்தனர். சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து வழக்கம்போல ஆகஸ்ட் 15ம் தேதி நஞ்சை சாகுபடிக்காக நீர் திறக்க கோரிக்கை வைத்தனர்.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை