சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பணிபுரியும் பிணவறை உதவியாளர் பணியிடை நீக்கம்

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இறந்து பிறந்த குழந்தையின் உடலை சரியாக மூடாமல், பெற்றோரிடம் வழங்கிய பிணவறை உதவியாளர் பன்னீர் செல்வம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மறு உத்தரவு வரும் வரை பணி இடைநீக்கம் தொடரும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்