உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது பேருந்து மோதி 2 பேர் பலி

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது பேருந்து மோதி 2 பேர் பலி பலியாகியுள்ளனர். கண்டெய்னர் லாரியும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.

Related posts

திருக்கோவிலூர் அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்து பயங்கர தீ விபத்து

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை: 8 பேர் கைது: மாயாவதி கண்டனம்

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு