செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே மழைநீர் வடிகால் பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். இந்தாண்டு இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். ரூ.17 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு