கிளாம்பாக்கம் காலநிலை பூங்காவில் அமைச்சர்கள் ஆய்வு!!

சென்னை : கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காலநிலை பூங்காவில் அமைச்சர்கள் சேகர் பாபு, தா.மோ. அன்பரசன் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் சேகர் பாபு பேசுகையில், “கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள காலநிலை பூங்காவை விரைவில் முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ளார்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: அண்டை மாநிலங்களுக்கு அமைச்சர் கோபால் ராய் கடிதம்

நா.த.க.வில் பிறர் வளர சீமான் அனுமதிப்பதில்லை: முன்னாள் நிர்வாகி வெற்றிக்குமரன் குற்றச்சாட்டு

நாமக்கல்லில் கலைஞர் சிலை அமைவது மிக மிக பொருத்தமானது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்