சென்னை : கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காலநிலை பூங்காவில் அமைச்சர்கள் சேகர் பாபு, தா.மோ. அன்பரசன் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் சேகர் பாபு பேசுகையில், “கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள காலநிலை பூங்காவை விரைவில் முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ளார்,”இவ்வாறு தெரிவித்தார்.