கியா இந்தியா நிறுவனம்

கியா இந்தியா நிறுவனம் கார்களின் விலையை ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்த திட்டமிட்டுள்ளது. உற்பத்திச் செலவு உயர்வு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் கார்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 3 சதவீதம் வரை விலை உயரும் என அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. செல்டாஸ், சோனட், கேரன்ஸ் உள்ளிட்ட கார்களை இந்த நிறுவனம் சந்தைப்படுத்துகிறது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது