கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து ராகுல் காந்தி பேரணி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து ராகுல் காந்தி பேரணி நடத்தி வருகிறார். அண்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வயநாட்டில் ராகுல் 3.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

அசாம், அருணாச்சலப் பிரதேசத்தில் வெளுத்து வாங்கும் மழை: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 பேர் உயிரிழப்பு

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்