கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி

சென்னை: கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு நிதி அறிவிக்கப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்

செப் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்