கேரளாவில் கடும் மழைப் பொழிவு இருக்கும் என 6 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை கொடுக்கப்பட்டது: அமித்ஷா

டெல்லி: கேரளாவில் கடும் மழைப் பொழிவு இருக்கும் என 6 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை கொடுக்கப்பட்டது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். “ஜூலை 23 அன்றே கேரளாவுக்கு கடும் மழைப் பொழிவுக்கான எச்சரிக்கை அளிக்கப்பட்டது.வயநாடு நிலச்சரிவு விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை. எச்சரிக்கை கொடுக்கும் அமைப்பின் மீது குற்றச்சாட்டு முன்வைத்ததால் இதை சொல்ல வேண்டியிருக்கிறது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஒரு லட்சம் பேருக்கு விரைவில் புதிய குடும்ப அட்டை

பாலியல் புகாரை விசாரிக்க நடிகை ரோகிணி தலைமையில் குழு பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக ஊடகங்களில் கருத்து தெரிவிக்க வேண்டாம்

மாஜி துணை பிரதமர் தேவிலால் பேரன் பாஜவில் இருந்து விலகல்