கேரளாவில் பருவமழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

திருவனந்தபுரம் : தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் கேரளாவில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது உள்ளிட்ட பணிகளில் NDRF வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கேரளாவின் முக்கிய நகரங்களில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் 30 பேர் கொண்ட 9 குழுக்கள் முகாமிட்டுள்ளது.

Related posts

தேனியில் மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு: 2 பேர் படுகாயம்

மாவீரன் அழகுமுத்துக்கோன் திருஉருவச் சிலைக்கு 11ம் தேதி மரியாதை செலுத்துகிறார் எடப்பாடி பழனிச்சாமி

ஜம்மு -காஷ்மீரில் ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்