கேரளாவில் இருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்த பாஜக கவுன்சிலர் கைது

தென்காசி: தென்காசி அருகே கேரளாவில் இருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்த செங்கோட்டை பாஜக கவுன்சிலர் செண்பகராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பாஜக கவுன்சிலர் செண்பகராஜன் உட்பட 3 பேரிடம் இருந்து 10 லட்சம் மதிப்பு போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

பூவிருந்தவல்லி அருகே மேளம் அடிக்கும் இளைஞர் வெட்டிக் கொலை: மேலும் 4 பேர் கைது

ஆந்திர மாநிலத்தை புனரமைக்க ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி வேண்டும்: ஒன்றிய அரசிடம் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை

திண்டுக்கல்லில் மாநகராட்சி இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட்..!!