கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 119 அடியாக உயர்வு..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 119 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,754 கன அடியில் இருந்து 2,348 கன அடியாக குறைந்துள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன் 114.85 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது 119 அடியாக உயர்ந்துள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்திற்காக 350 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Related posts

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!

அரசின் நலத்திட்டங்கள் குறித்து பயனாளிகளிடம் வீடியோ காலில் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்