கேரளா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒருவரின் உடல் மீட்பு

கேரளா: கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்த மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய பள்ளிவாசலில் மத ஆசிரியராக பணியாற்றி வந்த பந்தலூரை சேர்ந்த ஷிஹாப் என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வெள்ளத்தில் பள்ளிவாசல் முழுவதுமாக அடித்து செல்லப்பட்ட நிலையில், பாறை இடுக்கில் ஷிஹாப்பின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், 3வது நபரின் உடல் மீட்கப்பட்டுள்ளது

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்