கேரள, கர்நாடகாவுக்கு நாளை ரெட் அலர்ட்!!

டெல்லி : பீகார், சிக்கிம், மேகாலயா, மணிப்பூர், மகாராஷ்டிரா மாநிலங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கர்நாடகா, கேரளா, கோவா மாநிலங்களில் நாளை அதிகனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

சீர்காழி அருகே 3 சகோதரர்களை அரிவாளால் வெட்டிய வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது..!!

கொடைக்கானலில் சட்ட விரோதமாக வெடி பொருட்களை பதுக்கி விற்ற 3 பேர் கைது..!!

நன்றி ரோஹித், ஜெய் ஷாவுக்காகவும் உங்களுக்காகவும் இந்த முடிவை எடுத்தேன்: ராகுல் டிராவிட்