கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 2 நாட்களுக்கு மிக கனமழை தொடரும்: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

டெல்லி: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 2 நாட்களுக்கு மிக கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு பின்னர் தென் மாநிலங்களில் மழை படிப்படியாக குறைய வாய்ப்பு இருக்கிறது. சிக்கிம், ஒடிசா, டெல்லி, ஹிமாச்சல் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை தொடரும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

Related posts

11 மணி நிலவரம்: ஹரியானாவில் 23% வாக்குப்பதிவு

மழை நீர் தேங்கும் இடங்களில் மோட்டார்கள், படகுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உத்தரவு

மின்சார வாரிய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 24X7 மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு