மலப்புரம் படகு விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவு

கேரள: மலப்புரம் படகு விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தின் துறைமுக அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி தேவன் ராமச்சந்திரன் உத்தரவு அளித்துள்ளார்.

Related posts

தமிழ்நாட்டுக்கு தினமும் 1 டிஎம்சி திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை: சித்தராமையா இன்று அவசர ஆலோசனை

கலைஞர் பற்றி அவதூறு: சீமான் மீது புகார்

“என்னை காண ஆதாருடன் வரவும்”- கங்கனா நிபந்தனை