பல மாதங்களாக நிலுவையில் வைத்திருந்தவற்றில் 8 மசோதாக்களுக்கு கேரள ஆளுநர் ஒப்புதல்

கேரள: பல மாதங்களாக நிலுவையில் வைத்திருந்தவற்றில் 8 மசோதாக்களுக்கு கேரள ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் . மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க தாமதிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடர்ந்தது. உச்சநீதிமன்றத்தில் கேரள அரசின் மனு விசாரணைக்கு வந்த நிலையில் 8 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். கேரள ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள மசோதாக்களில் மிக முக்கியமான பொது சுகாதார மசோதாவும் ஒன்றாகும் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?