குருவாயூர் கோயிலில் கேரள கவர்னர் துலாபாரம்

திருவனந்தபுரம்: கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் குருவாயூர் கோயிலில் எடைக்கு எடை வாழைப்பழம் கொடுத்து துலாபாரம் நடத்தி தரிசனம் செய்தார். கேரள கவர்னரான ஆரிப் முகமது கான் குருவாயூர் கோயிலில் நேற்றுமுன்தினம் சாமி தரிசனம் செய்தார். இந்த கோயிலில் எடைக்கு எடை துலாபாரம் நடத்துவது முக்கிய வழிபாடாகும். கவர்னர் ஆரிப் முகமது கான் தனது எடைக்கு எடை வாழைப்பழம் துலாபாரம் கொடுத்தார். பிறகு சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பினார்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை : 8 பேர் கைது

ஜூலை-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

முதல் டி20ல் தென் ஆப்ரிக்கா வெற்றி