கேரளாவில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 17 தோட்டத் தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு..!!

கோட்டயம்: கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம் முண்டகயத்தில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 17 தோட்டத் தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 17 தோட்டத் தொழிலாளர்களை கயிறு கட்டி பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த இரண்டு நாட்களாக அதிக அளவில் பெய்து வருகிறது.

Related posts

சவாரி அழைத்து செல்வதுபோல் நடித்து பீகார் தொழிலாளர்களை கடத்தி பணம் பறித்த ஆட்டோ டிரைவர்: தப்பிய கூட்டாளிகளுக்கு வலை

காவேரி மருத்துவமனை, டிசிஎஸ் நிறுவனம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்