ஜூன் 3ல் பாபா ராம்தேவ் ஆஜராக கேரள நீதிமன்றம் ஆணை

திருவனந்தபுரம்: பொய் தகவல்களை கூறி விளம்பரங்கள் வெளியிட்ட விவகாரத்தில் பாபா ராம்தேவ் ஜூன் 3ல் ஆஜராக கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள அரசு தொடர்ந்த வழக்கில் பதஞ்சலி நிறுவன தலைமை இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணனும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கேரள சுகாதாரத்துறை தொடர்ந்த வழக்கில் 2 பேரும், கோழிக்கோடு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு