குற்றவியல் சட்டங்களுக்கு இந்தி பெயர் வைத்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனு தள்ளுபடி!!

திருவனந்தபுரம் : குற்றவியல் சட்டங்களுக்கு இந்தி பெயர் வைத்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனு கேரள உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கறிஞர் பி.வி.ஜீவேஷ் தாக்கல் செய்த பொதுநல மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இந்தியில் சட்டங்களுக்கு பெயர் வைப்பது அரசியல் சட்டத்தின் 348-வது பிரிவுக்கு எதிரானது என வாதம் முன்வைக்கப்பட்டது.

Related posts

மதுரை விசாகா பெண்கள் விடுதியில் தீவிபத்து ஏற்பட்டு 2 பெண்கள் உயிரிழந்த விவகாரத்தில் விடுதி நிர்வாகி கைது

தொடர் விடுமுறை, மிலாது நபி என 4 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சிதம்பரம் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு