கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

திருவனந்தபுரம்: கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. வந்தே பாரத் ரயிலில் செல்லும் மாணவர்கள், பயணிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். திருவனந்தபுரம்-காசர்கோடு இடையேயான 586 கி.மீ. தூரத்தை 8 மணி நேரத்தில் வந்தே பாரத் ரயில் கடக்கும்.

Related posts

ஆடி மாத அம்மன் கோயில் திருவிழாவுக்காக மண்பானை பொருட்கள் தயாரிப்பு பணி தீவிரம்

பொன்னை அருகே துணிகரம் அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை திருட்டு

வலங்கைமான் அருகே இன்று விபத்து பைக் மீது வாகனம் மோதி 2 வாலிபர்கள் பலி