கேரளாவுக்கு உடனடியாக சிறப்பு கடன் உதவி வழங்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

டெல்லி: கேரளாவுக்கு உடனடியாக சிறப்பு கடன் உதவி வழங்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உரிய நிதியை வழங்காமலும், கடன் வாங்க அனுமதி அளிக்காமலும் இருந்த ஒன்றிய அரசை எதிர்த்து கேரளா தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேரளாவுக்கு சிறப்பு கடன் உதவி எவ்வளவு வழங்க முடியும் என்பதை நாளை காலை ஒன்றிய அரசு தெரிவிக்கவும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை