கேரளாவில் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு

டெல்லி: கேரளாவில் பாலக்காடு, மலப்புரம் ஆகிய 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், வயநாடு, திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது

Related posts

மூன்றாம் பாலினத்தவர் என்பதற்காக கால்நடை மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பித்ததை நிராகரிக்க கூடாது: ஐகோர்ட்

குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளை, புல்டோசர் மூலம் இடிக்க உச்சநீதிமன்றம் தடை

‘2026ல் ஆட்சியில் பங்கு என்பது சாத்தியமில்லை’; ஒன்றிய அமைச்சராக இருப்பவருக்கு அடக்கம், பண்பு வேண்டும்: ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி