கேரளாவில் 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்: மாநில அரசு அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. வயநாடு நிலச்சரிவில் சிக்கி 80 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மீட்புப் பணிக்காக ஐஏஎஸ் அதிகாரியை கேரளா மாநில அரசு நியமித்தது.

Related posts

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு