கேரளா: கேரளாவில் தொடரும் கனமழையால் 5 மாவட்டங்களுக்கு நாளை (31.07.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். பத்தனம்திட்டா, காசர்கோடு, திருச்சூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கோழிக்கோடு மற்றும் இடுக்கியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.