கேரளாவில் தொடரும் கனமழை 5 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கேரளா: கேரளாவில் தொடரும் கனமழையால் 5 மாவட்டங்களுக்கு நாளை (31.07.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். பத்தனம்திட்டா, காசர்கோடு, திருச்சூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கோழிக்கோடு மற்றும் இடுக்கியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது