கேரள அரசு நடத்தி வரும் போராட்டத்துக்கு தமிழ்நாடு, டெல்லி மாநில அரசுகள் ஆதரவு..!!

டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் கேரள அரசு நடத்தி வரும் போராட்டத்துக்கு தமிழ்நாடு, டெல்லி மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றுள்ளார். நிதிப்பகிர்வில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசை கண்டித்து ஏற்கனவே கர்நாடக அரசு டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு