கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 12.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!!

நெல்லை: கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 12.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பேட்டையில் உள்ள குடோனில் இருந்து லாரி மூலம் ரேஷன் அரிசி கடத்த முயன்ற ஒட்டுநர் சோஜி கைது செய்யப்பட்டார். கேரளாவை சேர்ந்த லாரி ஓட்டுநர் சோஜி கைது செய்யப்பட்ட நிலையில் தப்பியோடிய 3 பேருக்கு போலீஸ் வலைவீசி வருகிறது.

 

Related posts

ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் குட்டை ரக டேலியா, சூரியகாந்தி மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது: வானிலை ஆய்வு மையம்

வேலூர் அடுத்த பொய்கை சந்தையில் சண்டை கோழிகள் ரூ5 ஆயிரம் வரை விற்பனை