கேரளாவில் லாபம் இல்லாமல் புற்றுநோய் மருந்துகள் விற்பனை செய்யும் திட்டம் நாளை தொடக்கம்

திருவனந்தபுரம் : கேரளாவில் புற்றுநோய் மருந்துகளை எந்தவித லாபமும் இல்லாமல் மக்களுக்கு வழங்கும் திட்டம் நாளை தொடங்கப்பட உள்ளது. அதிக விலையுள்ள புற்றுநோய் மருந்துகளை லாபம் இல்லாமல் மக்களுக்கு வழங்கும் திட்டம் “காருண்யா ஸ்பர்ஷம்”. கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் காருண்யா என்ற பெயரிலான மருந்தகங்களில் மருந்துகள் விற்கப்படும்..

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு