கேரளாவில் உள்ள கடற்கரைகளில் சூறைக்காற்று வீசுவதால் பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்ல வேண்டாம் என அரசு வலியுறுத்தல்

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள கடற்கரைகளில் சூறைக்காற்று வீசுவதால் பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மணிக்கு 45 முதல் 65 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதால் பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்