கெஜ்ரிவாலை கண்டு பாரதிய ஜனதா கட்சி அச்சமடைந்து உள்ளதாக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் விமர்சனம்

சண்டிகர்: கெஜ்ரிவாலை கண்டு பாரதிய ஜனதா கட்சி அச்சமடைந்து உள்ளதாக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் விமர்சனம் செய்துள்ளார். “கெஜ்ரிவாலை கண்டு அச்சமடைந்துள்ளதால்தான் மக்களவை தேர்தலுக்கு முன் அவரை பாஜக அரசு கைது செய்துள்ளது. மக்களவைத் தேர்தலில் கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்வதை தடுக்கவே அவரை ஒன்றிய பாஜக அரசு கைது செய்துள்ளது. அரசியல்ரீதியால் பழிவாங்கும் நோக்குடனேயே கெஜ்ரிவால் மீது அமலாக்கப்பிரிவு வழக்கு தொடர்ந்துள்ளது” என பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது