Latest இந்தியா செய்திகள் இடைக்கால ஜாமீன் காலம் நிறைவடைந்த நிலையில், திகார் சிறைக்கு புறப்பட்டார் கெஜ்ரிவால் Arun KumarJune 2, 2024, 3:16 pm086 views டெல்லி: இடைக்கால ஜாமீன் காலம் நிறைவடைந்த நிலையில், திகார் சிறைக்கு கெஜ்ரிவால் புறப்பட்டார். திகார் சிறைக்கு செல்வதற்கு முன்பு டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.