டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது: சென்னையில் திமுக-வினர் போராட்டம்!!

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை நேற்றிரவு கைது செய்தது. அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசை கண்டித்து குரல்களை எழுப்பி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம் முன்பு தயாநிதி மாறன் எம்.பி. தலைமையில் திமுகவினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் சென்னை மாநகர மேயர் பிரியா, தாயகம் கவி எம்.எல்.ஏ. உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related posts

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் இந்திய அணி வீரர்கள்!!

வணிக விண்வெளி நடை பயணத்தை சாத்தியப்படுத்திய ஸ்பேஸ் எக்ஸ்..!!

நாடு முழுவதும் ஓணம் பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்!!