கீழ்பவானி கால்வாயில் திட்டமிட்டபடி ஆக.15-ல் தண்ணீர் திறக்கப்படும்: அமைச்சர் சு.முத்துசாமி

சென்னை: கீழ்பவானி கால்வாயில் திட்டமிட்டபடி ஆக.15-ல் தண்ணீர் திறக்கப்படும் என அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு முன்பாக கால்வாய் சீரமைப்பு பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்திக்கடவு அவினாசி திட்ட பணிகளில் கடந்த ஆட்சியில் விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

2 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் ஜம்மு – காஷ்மீரில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு: 40 பதவிக்கு 415 வேட்பாளர்கள் போட்டி

3 மருத்துவர்கள், 3 செவிலியர்கள் மீது தாக்குதல்; டாக்டர்கள் மீண்டும் தீப்பந்தம் ஏந்தி பேரணி: கொல்கத்தாவில் பதற்றம்

நாகர்கோவிலில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய அரசு பஸ்: கடும் போக்குவரத்து நெரிசல்