கேதார்நாத் கோயிலில் 228 கிலோ தங்கம் காணவில்லை..! ஜோஷிமடத்தின் சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்தா குற்றச்சாட்டு!

டெல்லி: கேதார்நாத்தில் 228 கிலோ தங்க நகைகளை காணவில்லை. அது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை. இந்த மோசடியை செய்துவிட்டு, மேலும் ஒரு கேதார்நாத் கோயிலை டெல்லியில் அமைக்கப்போகிறார்களா? என உத்தரகாண்ட் பாஜக முதல்வர் புஷ்கர் தாமி, டெல்லியில் கேதார்நாத் கோயில் அமைக்க அடிக்கல் நாட்டியதற்கு ஜோஷிமடத்தின் சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Related posts

3 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு: பள்ளிக்கல்வித்துறை

மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு விவரங்களை அறிவித்துள்ளார் மாணவர் சேர்க்கை செயலாளர்

மருத்துவர்கள் போராட்டம் நடத்தும் நிலையில் மேற்குவங்கத்தை மற்றொரு வங்கதேசமாக மாற்ற அனுமதிக்க மாட்டோம்: மாநில அமைச்சர், திரிணாமுல் எம்பி காட்டம்