கவிதாவுக்கு ஜூலை 3 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு..!!

டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவுக்கு ஜூலை 3 வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கவிதாவுக்கு விதிக்கப்பட்ட காவலை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்