5 மாதங்களுக்குப் பின் டெல்லி திஹார் சிறையில் இருந்து கவிதா விடுதலை


டெல்லி: உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து 5 மாதங்களுக்குப் பின் டெல்லி திஹார் சிறையில் இருந்து கவிதா விடுதலை ஆனார். டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. மதுபான கொள்கை வழக்கில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட கவிதா, 5 மாதங்களாக சிறையில் இருந்தார். மதுபான கொள்கையால் ஆதாயம் அடையும் நிறுவனத்துக்கும் கவிதாவுக்கும் தொடர்பிருப்பதாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

Related posts

மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க குழு

கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவத்துறை 545 விருதுகள் பெற்று சாதனை: தமிழக அரசு

வங்கதேச அணிக்கு 515 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி