டெல்லி திகார் சிறையில் அடைக் கப்பட்டுள்ள கவிதா தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் வரும் 20ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.