கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும்படி இந்திய அரசு இலங்கையிடம் எந்தவித கோரிக்கையும் வைக்கவில்லை. அப்படி அனுப்பினால் அதற்கு இலங்கை வெளியுறவுத்துறை உரியவகையில் பதில் அளிக்கும். இலங்கையைப் பொறுத்தவரை கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது” என்றார். கச்சத் தீவு விவகாரம் தொடர்பாக இலங்கை அமைச்சரவை விவாதிக்கவில்லை என்று மற்றொரு அமைச்சர் பந்துல குணவர்தனா தெரிவித்தார்.