சென்னை காசிமேட்டில் தடை செய்யப்பட்ட பகுதியில் குளித்த 4 பேரில் 2 சிறுவர்களை காணவில்லை

சென்னை: சென்னை காசிமேட்டில் தடை செய்யப்பட்ட பகுதியில் குளித்த 4 பேரில் 2 சிறுவர்களை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை காசிமேட்டில் தடை செய்யப்பட்ட பகுதியில் குளித்த 4 பேரில் 2 சிறுவர்களை காணவில்லை. அலையில் சிக்கிய 2 பெரியவர்கள் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போன 2 சிறுவர்களை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

Related posts

தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை உள்ள காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை

காலிஸ்தான் ஆதரவு தலைவர் மக்களவை எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு