காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 3 பேர் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கெரான் செக்டாரில் எல்லையை தாண்டி இந்தியாவுக்குள் ஊருடுருவ நேற்று முயற்சி நடந்தது. தீவிர கண்காணிப்பில் இருந்த ராணுவத்தினர், ஊடுருவல்காரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில், ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த தகவலை ராணுவம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Related posts

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.